அண்மைய செய்திகள்

recent
-

நாட்டில் மேலும் 31 கொரோனா மரணங்கள் உறுதி

நேற்றைய தினம் (12), 31 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (13) அறிவித்துள்ளார். இதேவேளை, இன்றைய தினம் (13) இதுவரை புதிதாக 1,150 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் மேலும் 31 கொரோனா மரணங்கள் உறுதி Reviewed by Author on February 13, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.