பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது குறித்து சுகாதார அமைச்சின் அறிவிப்பு!
கையடக்கத் தொலைபேசி விண்ணப்பம் மற்றும் முழுமையான தடுப்பூசி நிலைக்கான QR குறியீடு என்பன 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் திகதி உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும் என தொழில்நுட்ப அமைச்சு அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், அந்த நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் தீர்மானம் அமுல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது குறித்து சுகாதார அமைச்சின் அறிவிப்பு!
Reviewed by Author
on
February 16, 2022
Rating:

No comments:
Post a Comment