அதிதீவிர சிகிச்சை பிரிவில் ஒக்சிஜன் தேவைப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
இவ்வாறு சிகிச்சை பெற்று வரும் எந்தவொரு தொற்றாளரும் கொரோனா தடுப்பூசியினை பெற்றிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 325 ஆக அதிகரித்துள்ளது.
அதிதீவிர சிகிச்சை பிரிவில் ஒக்சிஜன் தேவைப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
Reviewed by Author
on
February 05, 2022
Rating:
No comments:
Post a Comment