இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அடுத்த சில நாட்களில் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்கும் - தொழிற்சங்க தலைவர்
விலைகளை அதிகரிக்கபோவதில்லை என அமைச்சர் தெரிவித்துள்ள போதிலும் அடுத்த சில நாட்களில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் விலைகளை அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் உறுதியற்ற நடவடிக்கைகள் காரணமாக மக்கள் நாளாந்தம் நெருக்கடியில் சிக்குப்படுகின்றனர்,என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அடுத்த சில நாட்களில் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்கும் - தொழிற்சங்க தலைவர்
Reviewed by Author
on
February 08, 2022
Rating:
No comments:
Post a Comment