இந்திய இழுவைப் படகினால் இலங்கை மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து கொழும்பு புறக்கோட்டை முன்றலில் கண்டன எதிர்ப்புப் போராட்டம்
இலங்கை மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தடுத்து, சுதந்திரமாக கடற்றொழிலில் ஈடுபடுவதற்கான வழிவகைகளை மேற்கொள்ளுமாறு இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.
கொழும்பு கோட்டையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய இடத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் சென்றிருந்தனர்.
இந்திய இழுவைப் படகினால் இலங்கை மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து கொழும்பு புறக்கோட்டை முன்றலில் கண்டன எதிர்ப்புப் போராட்டம்
Reviewed by Author
on
February 23, 2022
Rating:
No comments:
Post a Comment