எல்லை தாண்டி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 22 பேர் கைது
கைது செய்யப்பட்ட 22 மீனவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு பின் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்பாணம் சிறையில் அடைக்கப்படுவார்கள் என யாழ்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 22 பேர் கைது
Reviewed by Author
on
February 24, 2022
Rating:
No comments:
Post a Comment