எரிந்த நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிப்பு
பின்னர் உயிரிழந்த நபரின் சடலம் வீட்டினுள் எரியூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் 49 வயதுடைய பொரலுவ பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை சம்பவம் தொடர்பில் தெரணியகலை பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எரிந்த நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிப்பு
Reviewed by Author
on
February 14, 2022
Rating:

No comments:
Post a Comment