அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரிற்கு குளிர்பானங்கள் ஏற்றி வந்த வாகனம் மீது டிப்பர் மோதி விபத்து.

மன்னார் பெரிய பாலம் பிரதான சோதனைச் சாவடி அருகில் இன்று சனிக்கிழமை (12) காலை 6 மணியளவில் குளிர்பான பொருட்களை மன்னாரிற்கு ஏற்றி வந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது மாந்தை மேற்கு பிரதேசத்தில் உள்ள கூராய் ஆற்றுப் பகுதியில் இருந்து மணல் ஏற்றி வந்த டிப்பர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது குறித்த விபத்தில் இரண்டு வாகனங்களும் சேதமடைந்து வாகனத்தில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

 சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் போக்குவரத்து பிரிவு பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.











மன்னாரிற்கு குளிர்பானங்கள் ஏற்றி வந்த வாகனம் மீது டிப்பர் மோதி விபத்து. Reviewed by Author on February 12, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.