நாளை அனைத்துப் பகுதிகளுக்கும் 3 மணி நேர மின்வெட்டு
இரவு நேர மின் தடை விதிக்கப்படாது எனவும், மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க கேட்டுக்கொண்டார்.
தேவைப்பட்டால், 30 நிமிட திட்டமிடப்படாத மின்வெட்டு நடைபெறலாம் என்றார்.
நாளை அனைத்துப் பகுதிகளுக்கும் 3 மணி நேர மின்வெட்டு
Reviewed by Author
on
February 28, 2022
Rating:
No comments:
Post a Comment