அடுத்த மாதம் முதல் நாட்டில் மதுபான விநியோகம் நிறுத்தப்படுமா? – மதுவரித் திணைக்களம் அறிவிப்பு
இந்நிலையில் குறித்த செய்தி தொடர்பாக தெளிவுபடுத்தும் வகையில் மதுவரித் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாட்டில் 23 உரிமம் பெற்ற கலால் டிஸ்டில்லரிகள் மதுபானத்தை உற்பத்தி செய்துவருவதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எத்தனோல் மற்றும் தேவையான பிற மூலப்பொருட்களை உள்ளூர் சந்தையில் பெற்றுக்கொள்ள என முடியும் என்றும் அத்திணைக்களம் கூறியுள்ளது.
அடுத்த மாதம் முதல் நாட்டில் மதுபான விநியோகம் நிறுத்தப்படுமா? – மதுவரித் திணைக்களம் அறிவிப்பு
Reviewed by Author
on
March 08, 2022
Rating:
No comments:
Post a Comment