மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலப்பகுதி நீடிப்பு
P, Q, R, S, T, U, V, W வலயங்களில் காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை 5 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் மாலை 6.30 மணி முதல் இரவு 11 மணி வரை 2 மணி நேரம் 15 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலப்பகுதி நீடிப்பு
Reviewed by Author
on
March 29, 2022
Rating:

No comments:
Post a Comment