உலக காசநோய் தினம்
1884 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் திகதி வைத்தியர் ரொபட் கொவ் காசநோயை ஏற்படுத்தும் பக்டீரியாவை அடையாளம் கண்டிருந்தார்.
அதனை நினைவுகூறும் வகையில் சர்வதேச காசநோய் தினம் வருடாந்தம் இதுபோன்றதொரு நாளில் அனுஷ்டிக்கப்படுகின்றது.
நாட்டில் கடந்த வருடத்தில் மாத்திரம் அடையாள் காணப்பட்ட 6,771 காசநோயாளர்களுள் 24.9 வீதமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியிருந்தனர்.
வருடாந்தம் நாட்டில் 500 வரையிலானோர் காசநோயினால் உயிரிழக்கின்றனர்.
உலக காசநோய் தினம்
Reviewed by Author
on
March 24, 2022
Rating:
Reviewed by Author
on
March 24, 2022
Rating:


No comments:
Post a Comment