அண்மைய செய்திகள்

recent
-

உலக காசநோய் தினம்

உயிர்களை பாதுகாப்பதற்கு காசநோயை ஒழிப்பதற்காக முதலீடு செய்வோம்’ எனும் தொனிப்பொருளில் இம்முறை காசநோய் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. மக்களிடையே காசநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக ஒவ்வொரு வருடமும் மார்ச் 24 ஆம் திகதி காசநோய் தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

 1884 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் திகதி வைத்தியர் ரொபட் கொவ் காசநோயை ஏற்படுத்தும் பக்டீரியாவை அடையாளம் கண்டிருந்தார். அதனை நினைவுகூறும் வகையில் சர்வதேச காசநோய் தினம் வருடாந்தம் இதுபோன்றதொரு நாளில் அனுஷ்டிக்கப்படுகின்றது. நாட்டில் கடந்த வருடத்தில் மாத்திரம் அடையாள் காணப்பட்ட 6,771 காசநோயாளர்களுள் 24.9 வீதமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியிருந்தனர். வருடாந்தம் நாட்டில் 500 வரையிலானோர் காசநோயினால் உயிரிழக்கின்றனர்.

உலக காசநோய் தினம் Reviewed by Author on March 24, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.