தேசிய சேமிப்பு வங்கியின் மன்னார் வங்காலை கிளையில் சிறப்பாக இடம்பெற்ற 50 ஆண்டு நிறைவு விழா.
காலை 7.30 மணிக்கு 50வது ஆண்டு விழா மங்கள ரீதியாக தேசிய மற்றும் வங்கி கொடியை அரசாங்க அதிபர் மற்றும் வங்கியின் முகாமையாளர் ஏற்றி வைத்து மங்கள விளக்கேற்றி மதத் தலைவரின் இறை ஆசியுடன் இடம் பெற்றது
குறித்த நிகழ்வில் பிரமுகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தேசிய சேமிப்பு வங்கியின் மன்னார் வங்காலை கிளையில் சிறப்பாக இடம்பெற்ற 50 ஆண்டு நிறைவு விழா.
Reviewed by Author
on
March 16, 2022
Rating:
Reviewed by Author
on
March 16, 2022
Rating:

No comments:
Post a Comment