12 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்கத்துடன் இருவர் கைது
குறித்த தங்கத்தை கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு எடுத்து செல்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு கொண்டுசெல்லும் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த மோசடியில் ஈடுபட்ட மற்றுமொருவர் இன்று யாழ்ப்பாணம் மாதகல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
12 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்கத்துடன் இருவர் கைது
Reviewed by Author
on
March 21, 2022
Rating:

No comments:
Post a Comment