குழந்தை ஒன்று தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து பலி
தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை கிடப்பதைக் கண்ட பெற்றோர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தையின் பிரேதப் பரிசோதனை முல்லைத்தீவு வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதுடன், புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குழந்தை ஒன்று தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து பலி
Reviewed by Author
on
March 21, 2022
Rating:

No comments:
Post a Comment