அண்மைய செய்திகள்

recent
-

பதுக்கிவைக்கப்பட்டிருந்த 4000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு

அங்குனகொலபெலசவில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 4000 சமையல் எரிவாயு சிலிண்டர்களை பொலிஸார்கைப்பற்றியுள்ளனர். எரிவாயு சிலிண்டாகளை சேமிப்பதற்கான ரனா என்ற பகுதியில் இவற்றை பதுக்கிவைத்திருந்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இரண்டு லொறிகள் இரண்டு கொள்கலன்களில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் காணப்பட்டன என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்;ட சமையல் எரிவாயுசிலிண்டகர்களை மீட்ட பொலிஸார் அவற்றை நுகர்வோர் அதிகார சபையை சேர்ந்தவர்களிடம் வழங்கியதை தொடர்ந்து அதனை அதிகாரிகள் பொதுமக்களிற்கு விநியோகித்தனர்.

பதுக்கிவைக்கப்பட்டிருந்த 4000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு Reviewed by Author on March 16, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.