அண்மைய செய்திகள்

recent
-

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 11 உயிரிழந்துள்ளனர்

நாட்டில் மேலும் 11 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 16,361 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். 

 இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 117 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதன்படி, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 618,503 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 653,661 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 11 உயிரிழந்துள்ளனர் Reviewed by Author on March 09, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.