கடனை அடைக்க முடியாது.. எரிபொருள், உணவு, மருந்து இறக்குமதி செய்ய முடியாது.. சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை செல்கிறது-ரொய்ட்டர்ஸ்
அந்நியச் செலாவணி கையிருப்பு 2.31 பில்லியன் டொலருக்கும் குறைவாக உள்ள நிலையில், இலங்கை பல வருடங்களில் மிக மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது.
2.31 பில்லியனுக்கும் குறைவான அந்நியச் செலாவணி இருப்பு, எரிபொருள், உணவு மற்றும் மருந்து இறக்குமதிக்கான கொடுப்பனவுகள் மீதான நெருக்கடி என நாடு நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்துடனான எதிர்கால பேச்சுக்கள் இலங்கையின் கடனை மறுசீரமைப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
கடனை அடைக்க முடியாது.. எரிபொருள், உணவு, மருந்து இறக்குமதி செய்ய முடியாது.. சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை செல்கிறது-ரொய்ட்டர்ஸ்
Reviewed by Author
on
March 12, 2022
Rating:

No comments:
Post a Comment