அண்மைய செய்திகள்

recent
-

இத்தாலிய மனிதநேய சங்கத்தினால் பயனாளி ஒருவருக்கு வீடு கையளிப்பு

இத்தாலிய மனிதநேய சங்கத்தினால் பயனாளி ஒருவருக்கு வீடு கையளிப்பு இத்தாலி மனிதநேய சங்கத்தின் ஸ்தாபகர்.ம.கிருபாகரன் அவர்களின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொண்டுகள்சேனைப் பகுதியில் அமைந்துள்ள பெரியவேரன்_ பூலாக்காட்டில் பல்வேறு இன்னல்களுடன் வாழ்கின்ற குடும்பம் ஒன்றிற்கு நிரந்தர இல்லம் ஒன்று அமைத்து கையளிக்கப்பட்டது. 

 ஜெனா K சிவா (கனடா) சைந்தவி,சஞ்சய்(கனடா)சுரேஸ் கணேசன்(கனடா)பொன்னுத்துரை நாகரெத்தினம் (நயினாதீவு) ஆகியோரின் நிதிபங்களிப்பில் இவ் இல்லம் அமைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது

சண்முகம் தவசீலன்







இத்தாலிய மனிதநேய சங்கத்தினால் பயனாளி ஒருவருக்கு வீடு கையளிப்பு Reviewed by Author on March 28, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.