அண்மைய செய்திகள்

recent
-

தவக்காலம் ஆரம்பம்

மனுக்குலத்தின் மீட்புக்காக இறைமகன் இயேசு கிறிஸ்து அனுபவித்த பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் இன்று(02) ஆரம்பமாகிறது. விபூதிப் புதனாகிய இன்றைய தினம் தவக்காலத்தின் ஆரம்பமாக அமைகின்றது. 

 இன்று(02) முதல் உயிர்த்த ஞாயிறு வரையான 40 நாட்கள் தவக்காலமாக கணிக்கப்படுகின்றது. தவக்காலம் என்பது தன் பிழைகளை கண்டறிந்து தனது பலவீனங்களை இறைவனின் பலத்தின் மூலம் நிவர்த்தி செய்துகொள்ளும் தருணமாகும். செபங்கள், தபங்கள், ஒறுத்தல், நற்காரியங்கள் மற்றும் உதவிகள் செய்வதன் மூலம் பாவங்களைக் களைவதே தவக்காலத்தின் சிறப்பாகும்

தவக்காலம் ஆரம்பம் Reviewed by Author on March 02, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.