தவக்காலம் ஆரம்பம்
இன்று(02) முதல் உயிர்த்த ஞாயிறு வரையான 40 நாட்கள் தவக்காலமாக கணிக்கப்படுகின்றது.
தவக்காலம் என்பது தன் பிழைகளை கண்டறிந்து தனது பலவீனங்களை இறைவனின் பலத்தின் மூலம் நிவர்த்தி செய்துகொள்ளும் தருணமாகும்.
செபங்கள், தபங்கள், ஒறுத்தல், நற்காரியங்கள் மற்றும் உதவிகள் செய்வதன் மூலம் பாவங்களைக் களைவதே தவக்காலத்தின் சிறப்பாகும்
தவக்காலம் ஆரம்பம்
Reviewed by Author
on
March 02, 2022
Rating:
No comments:
Post a Comment