சீனாவிடம் இருந்து 1.5 பில்லியன் டொலர் நிதி உதவியை கோரியது அரசாங்கம் !
அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி மற்றும் உள்ளூர் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களை வாங்குவதற்கும் கடன் கோரப்பட்டதாக கடந்த வாரம் ஆதவன் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த ஆண்டு சீன வங்கிகளுக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேலதிகமான கடனை இலங்கை அரசாங்கம் செலுத்தவேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீனாவிடம் இருந்து 1.5 பில்லியன் டொலர் நிதி உதவியை கோரியது அரசாங்கம் !
Reviewed by Author
on
March 21, 2022
Rating:

No comments:
Post a Comment