ஜூலை 31க்குப் பின் பூஸ்டர் தடுப்பூசி வழங்கலை நிறுத்த முடிவு
தடுப்பூசி காலாவதியாகும் முன் கொடுக்கப்பட வேண்டுமானால், மீதமுள்ள 180 நாட்களுக்கு தினமும் குறைந்தது 60,000 தடுப்பூசிகளை வழங்குமாறு கொவிட் தடுப்பு செயலணி சுகாதார அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளது.
நாளொன்றுக்கு அறுபதாயிரம் பூஸ்டர் டோஸ்களுக்கான இலக்கு மார்ச் 1 முதல் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 18 நாட்களில் 4,70521 பூஸ்டர் ஊசி மட்டுமே போடப்பட்டுள்ளது. இந்தப் பதினெட்டு நாட்களில் ஒரு நாளைக்கு 30,000 ஊசிகளைக் கூட கொடுக்க முடியவில்லை.
நாளாந்த இலக்குகளை அடைய முடியாத நிலையில் ஜூலை 31ஆம் திகதிக்குள் அதிக எண்ணிக்கையிலான ஃபைசர் தடுப்பூசிகள் எஞ்சியிருப்பதால், பூஸ்டர் தடுப்பூசி இனி பொதுமக்களின் பணத்தை வீணடிக்காது என்று சிரேஷ்ட பேச்சாளர் சுட்டிக்காட்டினார்
.
.
ஜூலை 31க்குப் பின் பூஸ்டர் தடுப்பூசி வழங்கலை நிறுத்த முடிவு
Reviewed by Author
on
March 22, 2022
Rating:
Reviewed by Author
on
March 22, 2022
Rating:


No comments:
Post a Comment