மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மீண்டும் அறிவுறுத்தல்
இதனிடையே, நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மழையுடனான வானிலையை எதிர்பார்ப்பதாக திணைக்களம் கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக காற்று வீசக்கூடும் எனவும் இடி, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மீண்டும் அறிவுறுத்தல்
Reviewed by Author
on
March 09, 2022
Rating:
No comments:
Post a Comment