யாழ். சுழிபுரம் பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு;
இவ்வாறு சடலமாக காணப்பட்டவர் சுமார் 40 வயது மதிக்கத்தவர் என தெரியவருகிறது.
முகம் சிதைவடைந்த நிலையில் காணப்படுவதுடன் சடலம் மற்றும் மோட்டார் சைக்கிள் வீசப்பட்டிருக்கும் நிலைகளை அவதானிக்கும் போது குறித்த நபர் கொலை செய்யப்பட்டு அவ்விடத்தில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ். சுழிபுரம் பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு;
Reviewed by Author
on
March 04, 2022
Rating:
No comments:
Post a Comment