கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் கொலை
சம்பவத்தில் 46 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த இருவரும் எல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் கொலை
Reviewed by Author
on
March 03, 2022
Rating:
No comments:
Post a Comment