‘ராஜபக்ச அல்லாத ஒருவரே இடைக்கால அரசில் பிரதமர்’ – வெளியானது தகவல்
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பிரதமர் மஹிந்த ராஜபக்ச கௌரவமாக வெளியேற வேண்டும். அவர் பதவி விலகினால், அமைச்சரவை தானாக கலைந்துவிடும். அதன்பின்னர் கட்சித் தலைவர்களின் இணக்கப்பாட்டுடன் புதிய பிரதமர் தேர்வு இடம்பெறும். ஒருவரின் பெயர் தற்போது பரிசீலனையில் உள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எதிரணிகளுக்கிடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றன.” – என்றார்.
‘ராஜபக்ச அல்லாத ஒருவரே இடைக்கால அரசில் பிரதமர்’ – வெளியானது தகவல்
Reviewed by Author
on
April 25, 2022
Rating:
Reviewed by Author
on
April 25, 2022
Rating:


No comments:
Post a Comment