றம்புக்கணையில் உயிரிழந்த இளைஞருக்கு காலி முகத்திடலில் அஞ்சலி
நேற்றைய தினம் இடம்பெற்ற போராட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கேகாலை வைத்தியசாலையின் பணிப்பாளர் உறுதிப்படுத்தியிருந்தார்.
நேற்று அதிகாலை 1.30 மணியளவில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதால், றம்புக்கணை - மாவனெல்லை, றம்புக்கணை - கேகாலை மற்றும் றம்புக்கணை- குருநாகல் பிரதான வீதிகளின் போக்குவரத்து தடைப்பட்டது.
இதன் காரணமாக 08 புகையிரத பயணங்கள் தடைப்ப்ட்டிருந்ததாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
றம்புக்கணையில் உயிரிழந்த இளைஞருக்கு காலி முகத்திடலில் அஞ்சலி
Reviewed by Author
on
April 20, 2022
Rating:
Reviewed by Author
on
April 20, 2022
Rating:


No comments:
Post a Comment