தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மன்னாரில் இயல்பு நிலை பாதிப்பு
அதே நேரம் பேரூந்து சேவைகள் வழமை போல் இடம் பெற்றுவருகின்றது அதே நேரம் வர்தக நிலையங்களும் வழமைபோல் இயங்கிவருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது
தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக அரச வங்கிகள் ஊடாகவும் தபால் அலுவலகங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் சேவைகள் இடை நிறுத்தப்பட்டமையினால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்
தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மன்னாரில் இயல்பு நிலை பாதிப்பு
Reviewed by Author
on
April 28, 2022
Rating:

No comments:
Post a Comment