யாழ். குருநகரை சேர்ந்த இருவர் தமிழகத்தில் தஞ்சம்!
அவர்களிடம் உடைமைகள் எதுவும் இல்லாததால் இவர்கள் அகதிகளாக வந்தார்களா அல்லது வேறு கடத்தல் சம்பவங்களில் தொடர்புடையவர்களா என்பது குறித்து பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுவரை இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் இன்று வரை 77 பேர் அகதிகளாக வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் விசாரணைக்கு பின் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ். குருநகரை சேர்ந்த இருவர் தமிழகத்தில் தஞ்சம்!
Reviewed by Author
on
April 28, 2022
Rating:

No comments:
Post a Comment