மருந்து விநியோக நெருக்கடியால் சுகாதாரத் துறை முடங்கியுள்ளது -அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
மேலும் டொலரின் பற்றாக்குறையே மருந்துகளை இறக்குமதி செய்ய முடியாமல் போனதற்கு முக்கியக் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப மருந்துகளை இறக்குமதி செய்வதில் சிரமம் ஏற்படுவதுடன், மருந்துகளுக்கு அதிக தேவை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார் .
மருந்து விநியோக நெருக்கடியால் சுகாதாரத் துறை முடங்கியுள்ளது -அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
Reviewed by Author
on
April 06, 2022
Rating:

No comments:
Post a Comment