உயர்தர மாணவர்களுக்கான அறிவிப்பு
எவ்வாறாயினும், ஊரடங்குச் சட்டம் காரணமாக நேற்று (03) நடைபெறவிருந்த நடைமுறைப் பரீட்சைகள் நடைபெறவில்லை எனவும், நேற்றைய தினம் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர்கள் இன்று பரீட்சை நிலையங்களுக்கு சென்று திகதி மற்றும் நேரத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
உயர்தர மாணவர்களுக்கான அறிவிப்பு
Reviewed by Author
on
April 04, 2022
Rating:

No comments:
Post a Comment