இனவிடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கிய பேரணி புதுக்குடியிருப்பிலிருந்து ஆரம்பம்
இவ்வாறு நிறைவடைந்த குறித்த நடைபவனி ஆனது சற்று முன்னர் புதுக்குடியிருப்பில் இருந்து ஆரம்பமாகி முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள பயணமாகியுள்ளனர்
இந்த பேரணியானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றம் வரை சென்று அங்கு இடம் பெறும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர் எனவே அனைத்து உறவுகளையும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்
இனவிடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கிய பேரணி புதுக்குடியிருப்பிலிருந்து ஆரம்பம்
Reviewed by Author
on
May 18, 2022
Rating:

No comments:
Post a Comment