முள்ளிவாய்க்கால் பகுதியில் கிணற்றில் ஆண் ஒருவரின் சடலம்
சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு தற்போது வருகை தந்த முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
கிணற்றில் விழுந்த நிலையில் உள்ள ஆண் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த 37 அகவையுடைய கே.பிரதீப் என தெரியவருகிறது
முள்ளிவாய்க்கால் பகுதியில் கிணற்றில் ஆண் ஒருவரின் சடலம்
Reviewed by Author
on
May 03, 2022
Rating:

No comments:
Post a Comment