அண்மைய செய்திகள்

recent
-

முள்ளிவாய்க்கால் பகுதியில் கிணற்றில் ஆண் ஒருவரின் சடலம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் கிணற்றில் விழுந்த நிலையில் ஆண் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் குறித்த சம்பவம் சுமார் ஒரு மணித்தியாலம் முன்பு இடம்பெற்றுள்ளது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கடற்றொழில் நடவடிக்கைக்காக வந்த ஒருவரே கிணற்றில் விழுந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார் 

 சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு தற்போது வருகை தந்த முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் கிணற்றில் விழுந்த நிலையில் உள்ள ஆண் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த 37 அகவையுடைய கே.பிரதீப் என தெரியவருகிறது







முள்ளிவாய்க்கால் பகுதியில் கிணற்றில் ஆண் ஒருவரின் சடலம் Reviewed by Author on May 03, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.