முழுமையான கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கும் வர்த்தமானி இரத்து..!
ஏப்ரல் 30, 2022 முதல் பொது இடங்களுக்கு பொது மக்கள் செல்ல முழு கொரோனா தடுப்பூசியும் பெற்றிருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி முன்னதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முழுமையான கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கும் வர்த்தமானி இரத்து..!
Reviewed by Author
on
May 01, 2022
Rating:

No comments:
Post a Comment