ஏழரை மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும் சாத்தியம்
இன்றும் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால், மின்சாரத்திற்கான கேள்வி குறைடைந்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் கூறியுள்ளது.
எரிபொருள் கிடைக்காவிடின், ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதும், பகல் வேளையில் 5 மணித்தியாலங்களும், இரவு வேளையில் இரண்டரை மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் சாத்தியமுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் இணை செயலாளர் எரங்க குடாஹேவா குறிப்பிட்டுள்ளார்.
ஏழரை மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும் சாத்தியம்
Reviewed by Author
on
May 11, 2022
Rating:
Reviewed by Author
on
May 11, 2022
Rating:


No comments:
Post a Comment