குரங்கம்மை நோய் குறித்து இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு!
தற்போது உலக நாடுகளில் குறைந்த வீரியம் கொண்ட நோயாளர்களே அடையாளம் காணப்படுகின்றனர்.
இலங்கை மக்கள் இது தொடர்பில் தேவையற்ற பீதி அடைய வேண்டாம் என தெரிவித்துள்ளார். இந்த நோயானது காய்ச்சல், தலைவலி, உடல்வலி, களைப்பு போன்ற அறிகுறிகள் மூலமே ஏற்படக் கூடும்.
மேலும் கொவிட்-19 நோயை போன்ற வேகமாக பரவக் கூடிய வல்லமையை இந்த கொண்டிருக்காது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை எதிர்ப்பு சக்தி, ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்ர தெரிவித்துள்ளார்.
குரங்கம்மை நோய் குறித்து இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு!
Reviewed by Author
on
May 23, 2022
Rating:

No comments:
Post a Comment