ஊரடங்கு சட்டம் தளர்வு;மன்னாரில் பேரூந்து நிலையம் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் கூட்டம்
அரசதிணைக்களங்கள் மற்றும் வங்கிகள் 12 மணிவரை இயங்கிய நிலையில் அதிகளவான மக்கள் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்தமையை காணக்கூடியதாக இருந்தது
பொது இடங்களில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் பிரசன்னம் குறைவாகவே காணப்பட்டமை குறிப்பிடதக்கது
ஊரடங்கு சட்டம் தளர்வு;மன்னாரில் பேரூந்து நிலையம் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் கூட்டம்
Reviewed by Author
on
May 12, 2022
Rating:
Reviewed by Author
on
May 12, 2022
Rating:











No comments:
Post a Comment