களுத்துறையில் வீடொன்றிலிருந்து தந்தையும் மகளும் சடலங்களாக மீட்பு
தந்தை வீட்டிலிருந்த கதிரையொன்றிலும் மகள் வீட்டு வரவேற்பறையிலும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
69 வயதான தந்தையும் 33 வயதான அவரது மகளுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலங்கள் களுத்துறை – நாகொட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் கொலையா என்பது தொடர்பில் இதுவரை கூறமுடியாதுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறையில் வீடொன்றிலிருந்து தந்தையும் மகளும் சடலங்களாக மீட்பு
Reviewed by Author
on
May 31, 2022
Rating:

No comments:
Post a Comment