துப்பாக்கிச் சூடு நடத்த முப்படையினருக்கு உத்தரவு
இச்சம்பவத்தில் மேல் மாகாணத்தில் 6 பேரும் தென் மாகாணத்தில் இரண்டு பேரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
68 வீடுகள் மற்றும் 47 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
65 வீடுகள் மற்றும் 41 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
துப்பாக்கிச் சூடு நடத்த முப்படையினருக்கு உத்தரவு
Reviewed by Author
on
May 10, 2022
Rating:
.jpg)
No comments:
Post a Comment