வெற்றிலைக்கேணியில் குடும்பஸ்தரைக் கொன்று புதைத்த மனைவி – பொலிஸ் விசாரணையில் தகவல்!
சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட மருதங்கேணி பொலிஸார்,
முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவரின் மனைவியும் பிறிதொரு நபரும் இணைந்து கொலை செய்து புதைத்தமை தொடர்பில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற அனுமதியின் பின்னர் சடலம் அகழ்ந்தெடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்
வெற்றிலைக்கேணியில் குடும்பஸ்தரைக் கொன்று புதைத்த மனைவி – பொலிஸ் விசாரணையில் தகவல்!
Reviewed by Author
on
May 10, 2022
Rating:

No comments:
Post a Comment