அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் காத்தான்குள ஆலயத்தில் நடைபெற்ற ஏடு தொடக்கல் நிகழ்வு

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட மடு மறைக்கோட்டத்துக்குட்பட்ட புனித சூசைதந்தையை பாதுகாவலாகக் கொண்டகாத்தான் குளகிராமத்தில் 5-6-2022 திகதி இன்றைய தினம்காத்தான்குள பங்கு மக்கள் காலை 6-30மணித்திருப்பலியில் தூய ஆவியின் திருவிழாவை கொண்டாடியதுடன் தற்போது மன்னார் மறைமாவட்ட குருமுதல்வரக நியமிக்கப்பட்டுள்ள கிறிஸ்துநாயகம் அடிகளாரை வரவேற்கும் நிகழ்வும் அதனை தொடர்ந்து முன்பள்ளி செல்கின்ற சிறார்களுக்கு ஏடு தொடக்கல் நிகழ்வும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது 

இன்நிகழ்வில் காத்தான்குள பங்குத்தந்தை தயாளன் மன்னார் மறைமாவட்டத்தின் குருமுதல்வர் கிறிஸ்துநாயகம் அடிகளார் காத்தான்குளப் பங்கில் பனியாற்றும் அருள் நிறைகன்னிமரி சபையின் அருட்சகோதரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது







மன்னார் காத்தான்குள ஆலயத்தில் நடைபெற்ற ஏடு தொடக்கல் நிகழ்வு Reviewed by Author on June 05, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.