மொரட்டுவ – கட்டுபெத்த பகுதியில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு
இதில் அதிகளவான மரணங்கள் களனி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் பதிவாகியுள்ளன.
கடந்த 26 ஆம் திகதி இரவு பேலியகொட புகையிரத நிலைய வீதி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவானது.
இதன்போது, முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
மொரட்டுவ – கட்டுபெத்த பகுதியில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு
Reviewed by Author
on
June 29, 2022
Rating:

No comments:
Post a Comment