மன்னாரில் வீதியை மறித்து மக்கள் போராட்டம்
அதே நேரம் மன்னாரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிவாயு இன்மையால் எரிவாயு வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ள போதிலும் மக்கள் நீண்ட வரிசையில் மண்ணென்னை மற்றும் பெற்றோல் பெறுவதற்கு காத்திருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது
அத்துடன் பல பகுதிகளில் எரிவாயு விநியோகம் மற்றும் எரிபொருள் விநியோகம் திட்டமிட்ட முறையில் நடை முறைப்படுத்தப்படாமையினால் எரிவாயு மற்றும் எரிபொருள் பதுக்கள் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் செயற்பாடுகளும் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது
மன்னாரில் வீதியை மறித்து மக்கள் போராட்டம்
Reviewed by Author
on
June 24, 2022
Rating:

No comments:
Post a Comment