மன்னாரில் சமுர்த்தி உற்பத்தி கிராமத்தில் இடம் பெற்ற அறுவடை விழா.
இதன் போது ஆறு மாதத்தில் பலன் தரக்கூடிய மரவள்ளி செடிகளும் நாட்டி வைக்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி உதவி ஆணையாளர், பிரதேச செயலாளர், கிராம சேவையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
மன்னாரில் சமுர்த்தி உற்பத்தி கிராமத்தில் இடம் பெற்ற அறுவடை விழா.
Reviewed by Author
on
June 03, 2022
Rating:

No comments:
Post a Comment