எரிபொருள் தாங்கிய 3 கப்பல்கள் இன்று நாட்டினை வந்தடைகின்றன!
அத்துடன் மோட்டார் வாகனங்களுக்காக 20 லீற்றரும் இன்று சுகாதார சேவையாளர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் சுகாதார பணிக்குழாமினருக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டது.
எனினும், கடந்த இரண்டு வாரங்கள் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது.
இதேவேளை, அத்தியாவசிய சேவைகளுக்கு எரிபொருள் வழங்குதல் தொடர்பாக முறையான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு உயர்நீதிமன்றம், சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட சிலரால் முன்வைக்கப்பட்ட அடிப்படை உரிமை மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் தாங்கிய 3 கப்பல்கள் இன்று நாட்டினை வந்தடைகின்றன!
Reviewed by Author
on
July 15, 2022
Rating:

No comments:
Post a Comment