கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – ஹேமந்த ஹேரத்
இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே டொக்டர் ஹேமந்த ஹேரத் இந்த கோரிக்கையை விடுத்தார். கடந்த நான்கு நாட்களில் முறையே 34, 62, 75 மற்றும் 57 வழக்குகள் பதிவாகியுள்ளன என்றும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார். இதற்கு முன்னர் நாளாந்தம் 10 முதல் 20 வரையான வழக்குகள் மட்டுமே பதிவாகியதாக டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – ஹேமந்த ஹேரத்
Reviewed by Author
on
July 23, 2022
Rating:

No comments:
Post a Comment