அடுத்த வாரம் முதல் ஒரு மூட்டை யூரியா உரத்தை பத்தாயிரம் ரூபாவிற்கு விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை
விவசாயிகளுக்கு இந்த விலையில் யூரியா மூட்டையை விற்பனை செய்யுமாறு விவசாயிகள் கடிதம் மூலம் தமக்குக் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அரசாங்கம் உரிய தரத்தில் உரத்தை விவசாயிகளுக்கு வழங்கவில்லை என சிலர் தெரிவிக்கும் கருத்து உண்மைக்கப் புறம்பானது என அமைச்சர் தெரிவித்தார்.
65 ஆயிரம் மெற்றிக் தொனை ஏற்றி கப்பல் தற்சமயம் இலங்கை நோக்கி தமது பயணத்தை ஆரம்பித்துள்ளது. இந்தக் கப்பல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இரவு நாட்டை வந்தடையவுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையில் இருந்து உரத்தை விநியோகிக்க முடியும் என அமைச்சர் குறிப்பிட்டார்
அடுத்த வாரம் முதல் ஒரு மூட்டை யூரியா உரத்தை பத்தாயிரம் ரூபாவிற்கு விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை
Reviewed by Author
on
July 04, 2022
Rating:

No comments:
Post a Comment