ஜனாதிபதி மாளிகையில் திருடிய மூவர் கைது
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28, 34 மற்றும் 37 வயதுடைய நபர்கள் எனவும் அவர்கள் இராஜகிரிய ஒபேசேகரபுர பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், சந்தேகநபர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் கொழும்பு (வடக்கு) குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி மாளிகையில் திருடிய மூவர் கைது
Reviewed by Author
on
July 26, 2022
Rating:

No comments:
Post a Comment