3.4 பில்லியன் ரூபா பெறுமதியான தமிழக அரசின் உதவிகள் கையளிப்பு
தமிழக அரசினால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட மனிதாபிமான உதவிகள், மூன்றாவது கட்டமாக இலங்கையை வந்தடைந்துள்ளன.
இதுவரையில், 40,000 மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் 100 மெட்ரிக் தொன் மருந்துகள் என மொத்தமாக சுமார் 22 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
3.4 பில்லியன் ரூபா பெறுமதியான தமிழக அரசின் உதவிகள் கையளிப்பு
Reviewed by Author
on
July 26, 2022
Rating:

No comments:
Post a Comment