ரூபவாஹினிக்குள் அத்துமீறி நுழைந்ததாக தெரிவிக்கப்படும் நபர் விமானத்தில் கைது
குறித்த வீடியோவில்..
அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்பட்டு, விமானத்தில் ஏறுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த கைது நடவடிக்கை தொடர்பில், குறித்த நபர் ஆட்சேபனை வெளியிடுவதோடு, அவரை கைது செய்ய 3 அதிகாரிகள் முயற்சி செய்வதோடு, அவர் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதை காணக்கூடியதாக உள்ளது.
இந்நிலையில், விமானத்திலிருந்தவர்களால் அவரது கைதுக்கான நீதிமன்ற பிடியாணை மற்றும் பயணத்தடையை காண்பிக்குமாறு தெரிவிப்பதை, குறித்த வீடியோ காட்சியில் காணக்கூடியதாக உள்ளது.
ரூபவாஹினிக்குள் அத்துமீறி நுழைந்ததாக தெரிவிக்கப்படும் நபர் விமானத்தில் கைது
Reviewed by Author
on
July 27, 2022
Rating:

No comments:
Post a Comment